Posts

Showing posts from August, 2020

கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்

Image
  கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும் ஏனென்றால்,கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான் மத்தேயு 7:7, 8 இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை, கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்.  யோவான் 16:24 நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.  1 யோவான் 5:14  பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார்.  யோவான் 9:31 நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார்.  சங்கீதம் 34:17                                                                           ...

நன்மை வருமென காத்திருந்த தீமை வந்தது. ஏன்?

Image
            நன்மைக்குக் காத்திருந்த எனக்குத் தீமை வந்தது. யோபு 30:26   இதோ, என்னுடைய வார்த்தைகளை இந்த நகரத்தின்மேல் நன்மையாக அல்ல, தீமையாகவே வரப்பண்ணுவேன். எரேமியா 39:16    என் கண்களை அவர்கள் மேல் நன்மைக்கல்ல, தீமைக்கென்றே வைப்பேன். ஆமோஸ் 9:4   நன்மை வருமென்று எதிர்பார்த்திருந்தாள். ஆனாலும் தீமை கர்த்தரிடத்திலிருந்து வந்தது. மீகா 1:12  இதோ, நான் அவர்கள்மேல் நன்மைக்கல்ல தீமைக்கே ஜாக்கிரதையாயிருப்பேன்.எரேமியா 44:27 நன்மை வருமென காத்திருந்து தீமை வந்தது. ஏன்? 1.தீமை செய்தல்  தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.  1 பேதுரு 3:12 நீங்கள் நன்மையைப் பின்பற்றுகிறவர்களானால், உங்களுக்குத் தீமைசெய்கிறவன் யார்?  1 பேதுரு 3:13   தீமையைத்தேடுகிறவனுக்கோ தீமையே வரும்.  நீதி் 11:27  நன்மைக்கு தீமைசெய்கிறவன் எவனோ, அவன் வீட்டைவிட்டு தீமை நீங்காது. நீதி 17:13  அக்கிரமத்தை யோசித்து, தங்கள் படுக்கைகளின்மேல் பொல்லாப்புச் செய்ய எத்தனம்பண்ணித் தங்கள் கையில் வல்லமை இருக்கிறபடியின...

முன்னிலைமையைப் பார்க்கிலும் பின்னிலையில் ஆசீர்வாதம்

Image
   கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார். பதினாலாயிரம் ஆடுகளும், ஆறாயிரம் ஒட்டகங்களும், ஆயிரம் ஏர்களும், ஆயிரம் கழுதைகளும் அவனுக்கு உண்டாயின.  யோபு 42:12  ஏழு குமாரரும், மூன்று குமாரத்திகளும் அவனுக்குப் பிறந்தார்கள்.  யோபு 42:13 முன்னிலைமையைப் பார்க்கிலும் பின்னிலையில் ஆசீர்வாதம் ஊத்ஸ் தேசத்திலே யோபு என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் இருந்தான். அந்த மனுஷன் உத்தமனும் சன்மார்க்கனும், தேவனுக்கு பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாயிருந்தான்.  யோபு 1:1  நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர். அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.  யோபு 1:10 1) கர்த்தரை குறை சொல்லவில்லை நிர்வாணியாய் என் தாயின் கர்ப்பத்திலிருந்து வந்தேன். நிர்வாணியாய் அவ்விடத்திற்குத் திரும்புவேன். கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார். கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம் என்றான்.  யோபு 1:21 இவை எல்லாவற்றிலும் பாவஞ்செய்யவுமில்லை தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில...

இந்த காரியம் கர்த்தரால் வந்தது, தெரிந்து கொள்வது எப்படி?

Image
  இந்த காரியம் கர்த்தரால் வந்தது, தெரிந்து கொள்வது எப்படி? 1) நம்முடைய இருதயத்தில் சொல்லிக்கொண்டதுபோல நடக்கும்.    (ஆதி 24;11) 2) நேர் வழியாய் காரியங்கள் நடக்கும். தேவன் நேர் வழியாய் அழைத்து கொண்டுபோவார்.   (ஆதி 24;27,48) 3) யாராலும் தடை செய்ய முடியாது.(யோபு 42;2) & (வெளி 3;8 4) கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்புவார்.  ( ஆதி 24;7) 5) கர்த்தர் நமக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பார். (சங் 52;7) &  (சங் 138;8) 6) வேதனை கூடாது.  ( நீதி 10;22) 7) ஒழிந்து போகாது. ஒழித்து விட முடியாது.   (அப் 5;38,39) 8) உறுதிபடுத்துவார். (இரட்டிக்கும்)  (ஆதி 41;32) 9) வழியே இல்லாத இடத்தில் வழி உண்டாகும். (ஆதி 21;14 -19) 10) நன்மையாக முடியும் /வாய்க்கும் (ஆதி 50;20 & ஆதி 24:40,42) ஆமென் 10) நன் மையாக முடியும். வாய்க்கும். (ஆதி 50;20) &  (ஆதி 24;40,42) 10) நன்மையாக முடியும். வாய்க்கும். (ஆதி 50;20) &  (ஆதி 24;40,42) 10) நன...

பிள்ளைகளை வளர்ப்பது எப்படி?

Image
  இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்.  சங்கீதம் 127:4 பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து: அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.  நீதி 22:6 பிள்ளைகளை வளர்ப்பது எப்படி? 1) பிள்ளைகளை கோபப்படுத்தக் கூடாது . பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.   எபே 6:4 a) மாதிரியாய் இருக்க வேண்டும்.  நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,( தீத்து 2;7) உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு .  1 தீமோத்தேயு 4:12 இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா?  ரோமர் 2:21   2 ) கர்த்தருக்கேற்ற சிட்சையில் வளர்க்க வேண்டும் .  பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோ...