இந்த காரியம் கர்த்தரால் வந்தது, தெரிந்து கொள்வது எப்படி?
இந்த காரியம் கர்த்தரால் வந்தது, தெரிந்து கொள்வது எப்படி?
1) நம்முடைய இருதயத்தில் சொல்லிக்கொண்டதுபோல நடக்கும். (ஆதி 24;11)
2) நேர் வழியாய் காரியங்கள் நடக்கும். தேவன் நேர் வழியாய் அழைத்து கொண்டுபோவார். (ஆதி 24;27,48)
3) யாராலும் தடை செய்ய முடியாது.(யோபு 42;2) & (வெளி 3;8
4) கர்த்தர் தம்முடைய தூதனை அனுப்புவார். ( ஆதி 24;7)
5) கர்த்தர் நமக்காக எல்லாவற்றையும் செய்து முடிப்பார்.
(சங் 52;7) & (சங் 138;8)
6) வேதனை கூடாது. ( நீதி 10;22)
7) ஒழிந்து போகாது. ஒழித்து விட முடியாது. (அப் 5;38,39)
8) உறுதிபடுத்துவார். (இரட்டிக்கும்) (ஆதி 41;32)
9) வழியே இல்லாத இடத்தில் வழி உண்டாகும். (ஆதி 21;14 -19)
10) நன்மையாக முடியும் /வாய்க்கும் (ஆதி 50;20 & ஆதி 24:40,42)
ஆமென்
10) நன்
மையாக முடியும். வாய்க்கும். (ஆதி 50;20) &
(ஆதி 24;40,42)
10) நன்மையாக முடியும். வாய்க்கும். (ஆதி 50;20) &
(ஆதி 24;40,42)
10) நன்மையாக முடியும். வாய்க்கும். (ஆதி 50;20) &
(ஆதி 24;40,42)
10) நன்மையாக முடியும். வாய்க்கும். (ஆதி 50;20) &
(ஆதி 24;40,42)
10) நன்மையாக முடியும். வாய்க்கும். (ஆதி 50;20) &
(ஆதி 24;40,42)
Comments
Post a Comment