கர்த்தருடைய கரம்


                                                 கர்த்தருடைய கரம் 



கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். அப்போ 11: 21

கர்த்தரின் கரம்  எப்படிப்பட்டது?

  1. தயவுள்ள கரம் (எஸ்றா 7:9)

  2. பலத்த கரம் (யோசுவா 4:23)

  3. வல்லமையுள்ள கரம் (உபா 5:15)

  4. பராக்கிரமமுள்ள கரம் (சங் 89:13)

  5. உன்னதமான கரம் ( சங் 89 :13)

  6. நீதியின் கரம் ( ஏசா 41:10)


 தேவனின் கரம்  என்ன  செய்யும்?


  1. ஆவிக்குள்ளாகும்  (எசே37:1)

  2. நன்மையாகவே இருக்கும் (எஸ்றா 8:22)

  3. ஒருமனப்படுத்தும் (2 நாளா 30:12)

  4. இரட்சிக்கும் (ஏசா 59:1)

  5. திடன் உண்டாக்கும் (எஸ்றா 7: 28)

  6. தப்புவிக்கும் (எஸ்றா 8:31) ( சங் 17:14)

  7. நம்மை உருவாக்கும் (சங் 119:73)


கர்த்தருடைய கரம் யார் மேல் அமர்ந்தது

1) எஸ்றா

இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான். அவனுடைய தேவனாகிய கர்த்தருடைய கரம் அவன்மேல் இருந்ததினால், அவன் கேட்டவைகளையெல்லாம் ராஜா அவனுக்குக் கொடுத்தான். 

எஸ்றா 7:6


2)யோவான் 


அவைகளைச் கேள்விப்பட்டவர்களெல்லாரும் தங்கள் மனதிலே அவைகளை வைத்துக்கொண்டு, இந்தப் பிள்ளை எப்படிப்பட்டதாயிருக்குமோ என்றார்கள். கர்த்தருடைய கரம் அந்தப் பிள்ளையோடே இருந்தது.

லூக்கா 1:66


3) எலியா 


 கர்த்தருடைய கை எலியாவின்மேல் இருந்ததினால், அவன் தன் அரையைக் கட்டிக்கொண்டு, யெஸ்ரயேலுக்கு வருமட்டாக ஆகாபுக்குமுன் ஓடினான். 

1 இராஜாக்கள் 18:46


4) எலிசா


இப்போதும் ஒரு சுரமண்டல வாத்தியக்காரனை என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான், சுரமண்டல வாத்தியக்காரன் வந்து வாசித்தபோது கர்த்தருடைய கரம் அவன்மேல் இறங்கி, 

2 இராஜாக்கள் 3:15


5) அப்போஸ்தலர்கள்


கர்தருடைய கரம் அவர்களோடே இருந்தது. அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். 

அப்போஸ்தலர் 11:21


6) எசேக்கியேல்


அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது. 

எசேக்கியேல் 1:3


7) ஏசாயா


கர்த்தருடைய கரம் என்மேல் அமர்ந்து, அவர் என்னுடனே பேசி, நான் இந்த ஜனத்தின் வழியிலே நடவாதபடிக்கு எனக்குப் புத்தி சொல்லி விளம்பினதாவது:

(ஏசாயா 8:11)


8) எரேமியா


கர்த்தர் தமது கரத்தை நீட்டி, என் வாயைத் தொட்டு: இதோ என் வார்த்தைகளை உன் வாயிலே வைக்கிறேன்

எரேமியா 1:9


கர்த்தருடைய கரம் இவர்கள் மேல் அமர்ந்த உடன்

1)யோவான் - அனேகரை கர்த்தரிடத்தில் திருப்பினான்

2) எஸ்றா - கட்டளையை நியாயங்களை உபதேசிக்கவும் இருதயத்தை திருப்பினான்.

3)எலிசா - தீர்க்கதரிசனம் உரைக்கிறார்

4) எலியா- தீர்க்கதரிசி உரைக்கிறார்


5) அப்போஸ்தலர்கள்- அநேக ஜனங்களை கர்த்தரிடத்தில் திருப்பினார்கள்.


6) எசேக்கியேல்- ஜனங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எச்சரிக்கை வேண்டும்.


7) ஏசாயா - தீர்க்கதரிசனம் உரைக்கிறார்


8) எரேமியா - தீர்க்கதரிசனம் உரைக்கிறார்

                                             CLICK HERE FOR SLIDES




Comments

Popular posts from this blog

இந்த காரியம் கர்த்தரால் வந்தது, தெரிந்து கொள்வது எப்படி?

சிந்தை / சிந்தனை