கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்

 



கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்

ஏனென்றால்,கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்

மத்தேயு 7:7, 8


இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை, கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள். 

யோவான் 16:24


நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். 

1 யோவான் 5:14


 பாவிகளுக்குத் தேவன் செவிகொடுக்கிறதில்லையென்று அறிந்திருக்கிறோம், ஒருவன் தேவபக்தியுள்ளவனாயிருந்து அவருக்குச் சித்தமானதைச் செய்தால் அவனுக்குச் செவிகொடுப்பார். 

யோவான் 9:31


நீதிமான்கள் கூப்பிடும்போது கர்த்தர் கேட்டு, அவர்களை அவர்களுடைய எல்லா உபத்திரவங்களுக்கும் நீங்கலாக்கிவிடுகிறார். 

சங்கீதம் 34:17

                                                                                  ஆமென் 





Comments

Popular posts from this blog

கர்த்தருடைய கரம்

இந்த காரியம் கர்த்தரால் வந்தது, தெரிந்து கொள்வது எப்படி?

சிந்தை / சிந்தனை