பிள்ளைகளை வளர்ப்பது எப்படி?

 


இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். சங்கீதம் 127:4

பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து: அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான். நீதி 22:6



பிள்ளைகளை வளர்ப்பது எப்படி?


1) பிள்ளைகளை கோபப்படுத்தக் கூடாது.


பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.  எபே 6:4


a) மாதிரியாய் இருக்க வேண்டும்.


 நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,( தீத்து 2;7)


உன் இளமையைக்குறித்து ஒருவனும் உன்னை அசட்டைபண்ணாதபடிக்கு, நீ வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும், ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிரு

1 தீமோத்தேயு 4:12


இப்படியிருக்க, மற்றவனுக்குப் போதிக்கிற நீ உனக்குத்தானே போதியாமலிருக்கலாமா? களவுசெய்யக்கூடாதென்று பிரசங்கிக்கிற நீ களவுசெய்யலாமா? 

ரோமர் 2:21


 2) கர்த்தருக்கேற்ற சிட்சையில்
வளர்க்க வேண்டும்.

 பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. 

                           எபேசியர் 6:4


 பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்; அதைத் தண்டனையின் பிரம்பு அவனைவிட்டு அகற்றும். 

நீதிமொழிகள் 22:15


பிள்ளையைத் தண்டியாமல் விடாதே: அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். 

நீதிமொழிகள் 23:13


நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்திற்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே. 

நீதிமொழிகள் 23:14


பிரம்பைக் கையாடாதவன் தன்மகனைப் பகைக்கிறான்: அவன்மேல் அன்பாயிருக்கிறவனோ அவனை ஏற்கனவே தண்டிக்கிறான். 

நீதிமொழிகள் 13:24


3) கர்த்தருக்கேற்ற போதனையில்

வளர்க்க வேண்டும்.


 பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக. 

                           எபேசியர் 6:4


எதை போதிக்க வேண்டும்?


  1. கற்பனைகளை, கட்டளைகளை, நியாயங்களை போதிக்கவேண்டும். (உபா 6;1,2)

  2. இயேசுகிறிஸ்துவின் ஆரோக்கியமான தேவ வசனங்களைப் போதிக்கவேண்டும். (1தீமோ 6;3)

  3. கர்த்தருக்கு பயப்படுதலைப் போதிக்கவேண்டும். (உபா 4;9)


எப்படி போதிக்க வேண்டும்?


1)கருத்தாய் போதிக்க வேண்டும். (உபா6;7,8)

2)வேத வாக்கியங்களின்படி போதிக்க வேண்டும். (1பேது 4;11)

3) சிட்சித்து வேதத்தைக் கொண்டு போதிக்க வேண்டும்.

(சங் 94;13)


யார் போதிப்பர்கள்


  1. தேவன் போதிப்பார் (சங்71;17) 

  2. இயேசு கிறிஸ்து போதிப்பார். (எபே 4;21)

  3. பரிசுத்த ஆவியானவர் போதிப்பார். (யோ 14;26)


4) பிள்ளைகளுடைய இஷ்டத்துக்கு விடக்கூடாது.

பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான். நீதிமொழிகள் 29:15

கோபப்படுத்தாமல், சிட்சித்து

போதிக்கவில்லை எனில் :

 

 1) வெட்கத்தை உண்டுபண்ணுவார்கள்.


பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்

நீதிமொழிகள் 29:15


2) வேசிபிள்ளைகளாயிருப்பார்கள்  


எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமால்

வேசிபிள்ளைகளாயிருப்பார்களே


 கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி. 

நீதிமொழிகள் 6:23


ஆமென்





     

Comments

Popular posts from this blog

கர்த்தருடைய கரம்

இந்த காரியம் கர்த்தரால் வந்தது, தெரிந்து கொள்வது எப்படி?

சிந்தை / சிந்தனை