கர்த்தருடைய கரம்
கர்த்தருடைய கரம் கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். அப்போ 11: 21 கர்த்தரின் கரம் எப்படிப்பட்டது ? தயவுள்ள கரம் (எஸ்றா 7:9) பலத்த கரம் (யோசுவா 4:23) வல்லமையுள்ள கரம் (உபா 5:15) பராக்கிரமமுள்ள கரம் (சங் 89:13) உன்னதமான கரம் ( சங் 89 :13) நீதியின் கரம் ( ஏசா 41:10) தேவனின் கரம் என்ன செய்யும் ? ஆவிக்குள்ளாகும் (எசே37:1) நன்மையாகவே இருக்கும் (எஸ்றா 8:22) ஒருமனப்படுத்தும் (2 நாளா 30:12) இரட்சிக்கும் (ஏசா 59:1) திடன் உண்டாக்கும் (எஸ்றா 7: 28) தப்புவிக்கும் (எஸ்றா 8:31) ( சங் 17:14) நம்மை உருவாக்கும் (சங் 119:73) கர்த்தருடைய கரம் யார் மேல் அமர்ந்தது 1) எஸ்றா இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான். அவனுடைய தேவனாகி...
Comments
Post a Comment