Posts

கர்த்தருடைய கரம்

Image
                                                 கர்த்தருடைய கரம்  கர்த்தருடைய கரம் அவர்களோடே இருந்தது; அநேக ஜனங்கள் விசுவாசிகளாகி, கர்த்தரிடத்தில் திரும்பினார்கள். அப்போ 11: 21 கர்த்தரின் கரம்   எப்படிப்பட்டது ? தயவுள்ள கரம் (எஸ்றா 7:9) பலத்த கரம் (யோசுவா 4:23) வல்லமையுள்ள கரம் (உபா 5:15) பராக்கிரமமுள்ள கரம் (சங் 89:13) உன்னதமான கரம் ( சங் 89 :13) நீதியின் கரம் ( ஏசா 41:10)   தேவனின் கரம்     என்ன   செய்யும் ? ஆவிக்குள்ளாகும்  (எசே37:1) நன்மையாகவே இருக்கும் (எஸ்றா 8:22) ஒருமனப்படுத்தும் (2 நாளா 30:12) இரட்சிக்கும் (ஏசா 59:1) திடன் உண்டாக்கும் (எஸ்றா 7: 28) தப்புவிக்கும் (எஸ்றா 8:31) ( சங் 17:14) நம்மை உருவாக்கும் (சங் 119:73) கர்த்தருடைய கரம் யார் மேல் அமர்ந்தது 1) எஸ்றா இந்த எஸ்றா இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் அருளிய மோசேயின் நியாயப்பிரமாணத்திலே தேறின வேதபாரகனாயிருந்தான். அவனுடைய தேவனாகி...

நாகூம் தீர்க்கதரிசன புத்தகம்

Image
                                    நாகூம் தீர்க்கதரிசன புத்தகம்  சிறிய தீர்க்கதரிசன புத்தகத்தில் ஏழாவது புத்தகம் நாகூம். ஆசிரியர் பெயர்  நாகூம். நாகூம் என்பதற்கு இளைப்பாறுகிறவன் என்று பொருள். நினிவேக்கு எதிரான தீர்க்கதரிசன நூல் ஆகும் .     நாகூம் தீர்க்கதரிசன புத்தகத்தைக் குறித்து தெளிவாக தெரிந்து கொள்ள கேழே உள்ள link ஐ   click  செய்யவும் .                      CLICK HERE FOR PDF                                                        

யோனா தீர்க்கதரிசன புத்தகம்

Image
                                 யோனா தீர்க்கதரிசன புத்தகம் சிறிய தீர்க்கதரிசிகளில் 5 வது தீர்க்கதரிசி யோனா . அவருடைய தீர்க்கதரிசன புத்தகமே யோனா தீர்க்கதரிசன புத்தகம் . யோனா என்பதற்கு புறா என்று அர்த்தம் . இவர் ஒரு விருப்பமில்லா தூதுவன் . இவர் நினிவே மக்களுக்கு தேவன் சொன்ன வார்த்தையை விருப்பமில்லாமல் தெரிவிக்கிறான் . யோனா தீர்க்கதரிசன புத்தகத்தைக் குறித்து தெரிந்து கொள்ள கீழேக் கொடுக்கப்பட்ட LINK ஐ  CLICK செய்யவும் .   தேவன் தாமே உங்களையும் பயன்படுத்துவராக .           CLICK HERE FOR PDF                                                                                              

சிந்தை / சிந்தனை

Image
 சிந்தை / சிந்தனை  மனுஷனுடைய அக்கிரமம் பூமியிலே பெருகினது என்றும், அவன் இருதயத்து நினைவுகளின் தோற்றமெல்லாம் நித்தமும் பொல்லாததே என்றும், கர்த்தர் கண்டு,  ஆதியாகமம் 6:5 ஆபிரகாம் ஈசாக்கு இஸ்ரவேல் என்னும் எங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தாவே, உமது ஜனத்தின் இருதயத்தில் உண்டான இந்தச் சிந்தையையம் நினைவையும் என்றைக்கும் காத்து, அவர்கள் இருதயத்தை உமக்கு நேராக்கியருளும்.  1 நாளாகமம் 29:18 என் இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.  சங்கீதம் 66:18 1)அக்கிரம சிந்தை :   என் இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.    சங்கீதம் 66:18 2) துர்சிந்தை :    துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்சிந்தையோடே செலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.  நீதிமொழிகள் 21:27 3) கேடான சிந்தை : தேவனை அறியும் அறிவைப் பற்றிக்கொண்டிருக்க அவர்களுக்கு மனத்தில்லாதிருந்தபடியால், தகாதவைகளைச் செய்யும்படி, தேவன் அவர்களைக் கேடான சிந்தைக்கு ஒப்புக்கொடுத்தார். (ரோ 1;28) 4) மாம்ச சிந்தை: ...

சங்கீதம் 1

Image
                              சங்கீதம் 1 CLICK HERE FOR PDF                                     

ஒபதியா தீர்க்கதரிசன புத்தகம்

Image
ஒபதியா தீர்க்கதரிசன புத்தகம்  அறுபத்தாறு புத்தகங்களை மட்டும் தன்னகத்தே கொண்டு தேவனுடைய வெளிப்பாட்டின் எழுத்து வடிவமாக விளங்குவதே பரிசுத்த வேதாகமம். சுலபமாக கற்றுக்கொள்ளுவதற்கு வசதியாக இது பழைய ஏற்பாடு        ( உடன்படிக்கை )  என்றும் புதிய ஏற்பாடு ( உடன்படிக்கை ) என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் இதில் உள்ளன.  பழைய ஏற்பாட்டை எளிதில் கற்பதற்கு வசதியாக நன்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.  1. ஐந்தாகமங்கள் ( ஆதியாகமம் முதல் உபாகமம் வரை ) 2. வரலாற்று நூல்கள் (யோசுவா முதல் எஸ்தர் வரை ) 3. கவிதை நூல்கள் ( யோபு முதல் எஸ்தர் வரை ) 4. தீர்க்கதரிசன புத்தகங்கள் ( ஏசாயா முதல் மல்கியா வரை )                                                                      தீர்க்கதரிசிகள் இஸ்ரவேலின் வரலாற்றில் அதின் முக்கியமான இடத்தைப் பெற...

யோவேல் தீர்க்கதரிசன புத்தகம்

Image
                           யோவேல் தீர்க்கதரிசன புத்தகம்.   அறுபத்தாறு புத்தகங்களை மட்டும் தன்னகத்தே கொண்டு தேவனுடைய வெளிப்பாட்டின் எழுத்து வடிவமாக விளங்குவதே பரிசுத்த வேதாகமம். சுலபமாக கற்றுக்கொள்ளுவதற்கு வசதியாக இது பழைய ஏற்பாடு        ( உடன்படிக்கை )  என்றும் புதிய ஏற்பாடு ( உடன்படிக்கை ) என்றும் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. பழைய ஏற்பாட்டில் 39 புத்தகங்களும், புதிய ஏற்பாட்டில் 27 புத்தகங்களும் இதில் உள்ளன.  பழைய ஏற்பாட்டை எளிதில் கற்பதற்கு வசதியாக நன்கு பிரிவுகளாக பிரிக்கலாம்.  1. ஐந்தாகமங்கள் ( ஆதியாகமம் முதல் உபாகமம் வரை ) 2. வரலாற்று நூல்கள் (யோசுவா முதல் எஸ்தர் வரை ) 3. கவிதை நூல்கள் ( யோபு முதல் எஸ்தர் வரை ) 4. தீர்க்கதரிசன புத்தகங்கள் ( ஏசாயா முதல் மல்கியா வரை )   தீர்க்கதரிசிகள்                 இஸ்ரவேலின் வரலாற்றில் அதின் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தவர்களே தீர்க்கதரிசிகள். மக்களின் ஆன்மீக பொருளாதார அரசியல் மற்றும...